/* */

நாமக்கல்

நாமக்கல்

ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் மத்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர்...

நாளை மறுநாள் (4ம் தேதி) ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் மத்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர் ஆய்வு செய்தார்.

ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில்  மத்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர் ஆய்வு..!
நாமக்கல்

நாமக்கல்லில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் ஒத்திகை பயிற்சி

நாமக்கல்லில் தேசிய பேரிடம் மீட்புப்படை சார்பில், பேரிடர் மீட்புப்பணி குறித்து ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

நாமக்கல்லில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் ஒத்திகை பயிற்சி
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 9ம் தேதி குரூப் 4 தேர்வு: 51,433 தேர்வர்கள்...

நாமக்கல் மாவட்டத்தில், வரும் 9ம் தேதி நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், 174 மையங்களில், 51,433 தேர்வர்கள் பங்கேற்கின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 9ம் தேதி குரூப் 4 தேர்வு: 51,433 தேர்வர்கள் பங்கேற்பு
குமாரபாளையம்

மின்வாரிய இளநிலை பொறியாளர் வீட்டில் நகை, ரூ. 40,000 பணம் கொள்ளை

குமாரபாளையம் அருகே மின்வாரிய இளநிலை பொறியாளர் வீட்டில் பூட்டை உடைத்து 5 பவுன் நகை மற்றும் ரூபாய் 40,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வெப்படை போலீசார்...

மின்வாரிய இளநிலை பொறியாளர் வீட்டில் நகை, ரூ. 40,000 பணம் கொள்ளை
குமாரபாளையம்

புறவழிச்சாலையில் மழைநீர் தேங்கியதால், வாகனங்கள் செல்வதில் சிரமம்..!

சேலம்-கோவை புறவழிச்சாலையில் நீர் தேங்கியதால்,வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

புறவழிச்சாலையில் மழைநீர் தேங்கியதால், வாகனங்கள் செல்வதில் சிரமம்..!
நாமக்கல்

சாலை விபத்தில் காயமடைந்தவர் குணமடைந்து ஆட்சியருக்கு நன்றி

Namakkal news- நாமக்கல் அருகே, சாலை விபத்தில் காயமடைந்தவர் பூரண குணமடைந்த நிலையில், ஆட்சியரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

சாலை விபத்தில் காயமடைந்தவர் குணமடைந்து ஆட்சியருக்கு நன்றி
நாமக்கல்

வாக்கு எண்ணிக்கைக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்: நாமக்கல் ஆட்சியர்

வரும் 4ம் தேதி நாமக்கல் பாராளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை பணிக்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

வாக்கு எண்ணிக்கைக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்: நாமக்கல் ஆட்சியர்
நாமக்கல்

நீர்வழிகளை மறைத்து அரசுக்கு வரைபடம்: எஸ்.பியிடம் விவசாயிகள் புகார்

நீர் வழி பகுதிகளை மறைத்து, அரசுக்கு வரைபடம் அனுப்பிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் மாவட்ட எஸ்.பி.யிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

நீர்வழிகளை மறைத்து அரசுக்கு வரைபடம்: எஸ்.பியிடம் விவசாயிகள் புகார்
நாமக்கல்

கரும்பில் மாவுப்பூச்சி கட்டுப்படுத்த வேளாண்துறை வழிகாட்டு முறைகள்

கரும்பு பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த, கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு முறைகளை வேளாண்துறை அறிவித்துள்ளது.

கரும்பில் மாவுப்பூச்சி கட்டுப்படுத்த வேளாண்துறை வழிகாட்டு முறைகள்